Saturday, September 1, 2012

20 ஆம் நூற்றாண்டின் இஸ்லாமிய மீள் எழுச்சியின் உந்து சக்தி

அ.செய்யது அலீ
1966, ஆகஸ்ட்-29, 20 ஆம் நூற்றாண்டின் இஸ்லாமிய மீள் எழுச்சியின் உந்து சக்தியாகவும், அறிவுஜீவியாகவும் திகழ்ந்த செய்யத் குதுப், எகிப்திய அதிபர் ஜமால் அப்துல் நாஸரால் சிறைச்சாலையில் தூக்கிலடப்பட்ட கறுப்பு நாள். எழுத்தாளர், சிந்தனையாளர், இலக்கியவாதி, நூலாசிரியர், இஃவானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் அறிவுகளஞ்சியம் இவை எல்லாவற்றையும் விட ஃபீ ழிலாலில் குர்ஆன் என்ற பிரபல திருக்குர்ஆன் விரிவுரை நூலின் ஆசிரியர் என்று உலகம் அறிந்த அங்கீகரித்த செய்யத் குதுப் தூக்கிலிடப்பட்டு நான்கரை தசாப்தங்கள் கழிந்த பிறகும் அந்த அறிவு ஜீவியின்