Saturday, January 7, 2012

மற்றுமொரு யாழவனின் வீடியோ பாருங்கள்

புலிகளால் முதல் இனசுத்திகரிப்பு செய்துவதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் அதிகனான முஸ்லிம்கள் வாழ்ந்தனர் என்று ஜனாதிபதி கூறியுள்ளார் இன்றைக்கு 300 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண நகரம் முஸ்லிம் வர்த்தகர்களின் ஆதிக்கத்தில் இருந்துள்ளது என்பது யாழ் பற்றிய வரலாறு ஆனால் இன்று நிலைமை படு பயங்கரமாக உள்ளது. யாழ்ப்பாண சோனகர் தெருவுக்குள் கிறிஸ்தவ தேவாலயம் எழுப்புவதற்கான வேலைகள் மும்முரமாக இடம்பெற்றுவருகின்றது
, எமது காணிகள் பல பறிபோய் விட்டது இன்னும் பல காணிகள் விற்பனைக்கு காத்திருக்கிறது .இந்த நிலையில் மற்றுமொரு யாழவனின் வீடியோ பாருங்கள் 

No comments:

Post a Comment