Tuesday, December 27, 2011

கிளிநொச்சி மாவட்டம் பள்ளிகுடா பிரதேச முஸ்லிம் காணிகள் தொடர்பில் கூட்டம்


இது யாழ் முஸ்லிம்  மண்ணின் செய்தி யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு சொந்தமான கிளிநொச்சி மாவட்டம் பள்ளிகுடா பிரதேசத்தில் 750 ஏக்கர் தொடக்கம் 1000 ஏக்கர் வரையான காணிகளை மீள பெற்று கொள்வது தொடர்பாக அந்த பிரதேச காணிகளின் சொந்தகாரர்கள் அல்லது அவர்களின் வாரிசுகள் பெற்றுக்கொள்ள தேவையான நடவடிகைகளை மேற்கொள்ள தேவையான ஆலோசனைகளை வழங்கும் நோக்கியில் ஆலோசனை கூட்டம் ஒன்று நேற்று புத்தளத்தில் புத்தளம் தில்லையடியில்இடம்பெற்றுள்ளது .
கிளிநொச்சி மாவட்டம் பள்ளிகுடா பிரதேசத்தில் 750 ஏக்கர் தொடக்கம் 1000 ஏக்கர் வரையான முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளில் பெரும்பாலானவை தற்போதும் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதால் அவை தொடர்பான உடனடியாக உரியவர்கள் கவனம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment